கடந்த 30.11.2019. சனிக்கிழமை மாலை மருதானை. சாஹிராக கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற குமார சஹன் நெத்மின எழுதிய சிறகொடிந்த பறவை எனும் சிங்கள காவிய நூலின் முதற் பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், சாஹிராவின் அதிபர் ரிஸ்வி மரைக்காரிடமிருந்து பெற்றுக் கொள்வதையும் நுலாசிரியர் (மத்தியில்) உப அதிபர் பஸ்ஸில் பிர்தவுஸ் தவிசாளர் பவுசுல் ஹமீட் பணிப்பாளர் சபை ஆளுனர் அலவி முக்தார் சிங்கள பிரிவின் தலைவர் வஜிரசிறி டயஸ் கலைஞர் கலைச்செல்வன் ஆகியோர் உடன் இருப்பதையும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களையும் ஏனைய நிகழ்ச்சிகளையும் இங்கே காணலாம். இது புரவலர் வாங்கிய ஆயிரமாவது முதற்பிரதி என்பது குறிப்பிடத்தக்கது.

(Ashraf A Samad)





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.