தேசிய மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ரூமி மொஹமட் அவர்களை ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வெள்ளை வேன் சம்பந்தமாக நடாத்திய ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவருக்கும் 20 இலட்ச ரூபா வழங்கிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.