இன்று மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் தொடர்பாக எவ்வித தீர்மானமும் எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளது.


ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியான ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள ஏனைய கட்சிகளுடனான புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் மார்ச் 2 இல் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஞாயிற்றுக்கிழமை மத்திய செயற்குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.