பொதுத்தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடாத்த திட்டமிட்டிருந்தாலும், குறித்த தினத்தில் தேர்தல் நடாத்தப்பட மாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.