மேல் மாகாண ஆளுநர் வைத்தியர் சீதா அரம்பேபொல தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் உறுப்பினராக அவரது பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.