எதிர்வரும் பாராளுமன்றத்  தேர்தலில் திகாமடுவல்ல தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி  முதன்மை வேட்பாளராக போட்டியிட இருக்கும்  சட்ட அறிஞர் வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள், கட்சியின் தலைவர் ரிசாட்  பதியுதீன் மற்றும் கட்சியின் தவிசாளர் அமீர் அலி ஆகியோர் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.