Your browser does not support the audio element. முகப்பு இலங்கை கொரோனா பிரதான செய்திகள் இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக மற்றுமொருவர் மரணம்! இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக மற்றுமொருவர் மரணம்! SiyaneNews மார்ச் 30, 2020 A+ A- Print Email கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இரண்டாவது மரணம் நிகழ்ந்துள்ளது. இன்றைய தினம் (30) நீர்கொழும்பு வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 66 வயதுடைய ஒருவரே மரணமடைந்துள்ளார். இலங்கை, கொரோனா, பிரதான செய்திகள் Tweet Share Share Share Share
கருத்துரையிடுக