இர்ஷாத் ஏ.காதர் நற்பணி மன்றம், மனித நேய நற்பணிப் பேரவை சம்மாந்துறை - ஸ்ரீ லங்கா ஆகிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதின் காரணமாக சம்மாந்துறையின் தேவையுடைய பிரதேசத்தில் அன்றாடம் கூலித் தொழில் புரிந்து வாழ்கின்ற மற்றும் எவ்வித உதவியுமின்றி வாழும் விதவை பெண்கள் என சுமார 75 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொதியும், முகத்திரை"மாஸ்க்கும்"பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களால் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

அவர்களுடைய சேவையை இறைவன் பொருந்திக் கொள்வானாக.






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.