முகப்பு கொரோனா கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 180 ஆக உயர்வு! கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 180 ஆக உயர்வு! By -Rihmy Hakeem ஏப்ரல் 07, 2020 0 இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதனால் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.இதுவரையில் 38 பேர் பூரண சுகம் அடைந்துள்ளதுடன், ஆறு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags: இலங்கைகொரோனா Facebook Twitter Whatsapp புதியது பழையவை