இலங்கையில் இன்றைய தினம் (27) இதுவரை 48 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எனவே இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்வடைந்துள்ளது.

 மேலும் இதுவரை 180 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியிருப்பதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.