இரத்தினபுரி, பெல்மதுளை பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

Rihmy Hakeem
By -
0

இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று (09) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்றைய தினம் மாலை 4.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேபோன்று இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடரும் என, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை பொலிஸ் பிரிவுகளின் ஊடான போக்குவரத்தும் முற்றாக தடை செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)