நேற்றைய தினம் (13) பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.