முகப்பு அரசியல் மங்கள சி.ஐ.டி. இல் 5 மணிநேரம் வாக்குமூலம் மங்கள சி.ஐ.டி. இல் 5 மணிநேரம் வாக்குமூலம் By -Rihmy Hakeem மே 14, 2020 0 வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, அங்கிருந்து வெளியேறியுள்ளார். சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். Tags: அரசியல் Facebook Twitter Whatsapp புதியது பழையவை