கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 970 ஆக உயர்வு

Rihmy Hakeem
By -
0
இலங்கையில் இன்றைய தினம் (17) இதுவரை 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 970 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று கொரோனா தொற்று இனங்காணப்பட்டவர்களில் இருவர் லண்டனில் இருந்து வருகை தந்து வாத்துவ பிரதேசத்தில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் எனவும், ஏனைய 8 பேரும் கடற்படை வீரர்கள் எனவும் தெரிய வருகிறது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)