ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (18) நடைபெறவுள்ளது.
கொழும்பு, டார்லி வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் மாலை ஐந்து மணிக்கு மேற்படி கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் நாட்டின் தற்போதைய நிலவரம், கொரோனா தொற்று, அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.