இன்றைய தினம் (17) இதுவரை 08 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1923 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் தொற்று இருப்பது காணப்பட்டவர்களில் 05 பேர் சென்னையில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும், 02 பேர் பங்களாதேஷ் இல் இருந்து வருகை தந்தவர்கள் எனவும், ஒருவர் கடற்படை வீரர் எனவும் தெரியவருகிறது.

Blogger இயக்குவது.