இலங்கையில் நேற்றைய தினம் (13) 04 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1884 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் தொற்று இனங்காணப்பட்ட இருவர் கட்டாரிலிருந்தும், ஒருவர் சென்னையில் இருந்தும் வருகை தந்தவர்கள் எனவும் ஒருவர் கடற்படை வீரர் எனவும் தெரியவருகிறது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.