கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான பெரும்பாலான கடற்படை வீரர்கள் சிகிச்சையின் பின் வெளியேறியுள்ளனர்.
இதற்கு அமைய வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த வீரர்களில் மூவர் மாத்திரமே தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 906 கடற்படை வீரர்களில் இதுவரை 903 கடற்படை வீரர்கள் சிகிச்சையின் பின் வெளியேறியுள்ளதுடன் மூவர் மாத்திரமே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Covid -19 பரம்பலின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் 2020-07-20 05:48:51
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் - 2724
சிகிச்சை பெறும் நோயாளிகள் - 678
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள் - 0
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை - 2035
இறப்பு எண்ணிக்கை - 11

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.