இதன்படி மாதாந்த குத்தகை கட்டணங்களை செலுத்துவதற்கு மேலும் 6 மாத கால அவகாசத்தினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பாடசாலை சேவை வேன் உரிமையாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாகவே ஜனாதிபதியின் இந்த தீர்மானம் அமைந்துள்ளது.
0கருத்துகள்