வௌ்ளவத்தை டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை பிரதேசத்தில் உள்ள கடைத் தொகுதி ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுகிறதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.