தான் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுத்தேர்தல் தேசிய பட்டியலிலிருந்தும் கட்சி உறுப்புரிமையிலிருந்தும் விலகுவதாக முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம  தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான கடிதத்தினை கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் அவர்களிடம் ஒப்படைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.