முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசு, பணம் வழங்கிய கட்சி தொடர்பில் விசாரணை

Rihmy Hakeem
By -
0

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில், அரசியல் கட்சியொன்றால், முன்பள்ளி ஆசிரியர்களை அழைத்து பணமும் பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவென, மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)