இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, ஹெரென்துடுவ பிரதேசத்தில் இன்று காலை (05) இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரின் மோட்டார் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.