நள்ளிரவுக்கு முன்னர் தேர்தல் முடிவுகள் அனைத்தையும் வெளியிட முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.


வாக்கு எண்ணும் நடவடிக்கையின் முதற்கட்டம் நிறைவடைந்துள்ளது. கட்சியின் பெறுபேறுகள் தற்சமயம் கணக்கிடப்படுகின்றன. இரண்டாயிரத்து 139 மத்திய நிலையங்களில் கட்சி மற்றும் சுயேட்சைக்குழுகள் ரீதியான பெறுபேறுகள் எண்ணும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளன. மொத்த தேர்தல் முடிவுகளை நள்ளிரவுக்கு முன்னர் வெளியிட முடியும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.