Your browser does not support the audio element. முகப்பு இலங்கை பிரதான செய்திகள் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை நாட்டின் பல பகுதிகளில் மின் தடை SiyaneNews ஆகஸ்ட் 06, 2020 A+ A- Print Email பலத்த மழை மற்றும் காற்றினால் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.நுவரெலியா, இரத்தினபுரி, பாதுக்க, கிரிஎல்ல, மத்துகம, ஹோமாகம, அவிசாவளை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கை, பிரதான செய்திகள் Tweet Share Share Share Share
கருத்துரையிடுக