ஐக்கிய மக்கள் சக்தி உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால்,  தமுகூ (6), ஸ்ரீலமுகா (5), அஇமகா (4) ஆகிய சிறுபான்மை கட்சிகளின் 15 எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் தனிக்குழுவாக அமர வேண்டி வரும் என ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தமுகூ தலைவர் மனோ கணேசன் தனது சமூக தளங்களில் பதிவிட்டுள்ளார. 

திங்கட்கிழமை வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஹக்கீம், மனோ கனேசன், ரிஷாட் ஆகியோர் கூட்டாக அறிவித்ததாகவும் அப்பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.