மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரேமலால் ஜயசேகர தாக்கல் செய்த ரிட் மனுவினை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மேற்படி அனுமதியை வழங்கியுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.