இலங்கையில் புதிதாக 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 48 பேர் தனிமைப்படுத்தலில் இருக்கும் மினுவாங்கொட தொழிற்சாலை ஊழியர்கள் எனவும் ஏனைய 12 பேரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

எனவே திவுலபிடிய கொத்தணி மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1307 ஆக உயர்வடைந்துள்ளது.










 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.