இலங்கையில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் ஒருவர் மினுவாங்கொட தொழிற்சாலை ஊழியர் எனவும் ஏனைய 13 பேரும் தொழிற்சாலை தொற்றாளர்களுக்கு அருகில் இருந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

எனவே திவுலபிடிய கொரோனா கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1083 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.