கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணி புரியும் மூன்று சிற்றூழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வைத்தியசாலையின் மூன்று சிகிச்சை பிரிவுகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கம் ஒன்றும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.