நாளை நள்ளிரவு 12 மணி முதல் மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இந்த ஊரடங்கு திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக