முகப்பு பிரதான செய்திகள் நாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு அமுல் நாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு அமுல் By -www.paewai.com அக்டோபர் 28, 2020 0 நாளை நள்ளிரவு 12 மணி முதல் மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.இந்த ஊரடங்கு திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Tags: இலங்கைபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை