கம்பஹா மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் நாளைய தினம் (05) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். 

பிந்திய செய்தி:

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை இரண்டாம் தவணை விடுமுறைக்காக நாளை முதல் (05) மூடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.