திவுலபிடிய கொரோனா கொத்தணி மூலம் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

அவர்களில் 32 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும் 17 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

எனவே குறித்த கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1446 ஆக உயர்வடைந்துள்ளது. 


corona update


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.