உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் அறிவிக்கும் வரையில் , பின்வரும் பொலிஸ் எல்லை வலயங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பதாக Covid 19 வைரசு பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அற்வித்தள்ளது.
கொழும்பு மாவட்டத்தில்
தெமட்டகொடை - மீண்டும் அறிவிக்கும் வரையில்
மருதானை - மீண்டும் அறிவிக்கும் வரையில்
களுத்துறை மாவட்டத்தில்
பயாகல - திங்கட்கிழமை (26) காலை 5.00 வரை
பேருவளை - திங்கட்கிழமை (26) காலை 5.00 வரை
அளுத்கம - திங்கட்கிழமை (26) காலை 5.00 வரை
மீண்டும் அறிவிக்கும் வரையில் , களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிற்ற பிரதேச செயலகப்பபிரிவில்
குலவிட வடக்கு , குலவிட தெற்கு , வெதவத்த , மகுருமஸ்வில , மாக்கலந்தாவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக பெயரிடப்பட்டிருப்பதாக Covid 19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
கருத்துரையிடுக