முதலாவது பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபரான பிம்ஷானி ஜாசிங்க ஆராச்சி பொலிஸ் நலன்புரி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.