ராகம பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் வீட்டில் மரணமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வடைந்துள்ளது.
கருத்துரையிடுக