Your browser does not support the audio element. முகப்பு Unlabelled மகிந்த தேசப்பிரிய ஓய்வு மகிந்த தேசப்பிரிய ஓய்வு SiyaneNews நவம்பர் 02, 2020 A+ A- Print Email தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஓய்வு பெறுவதாக தெரிய வந்துள்ளது. தேர்தல் திணைக்களத்தில் 37 வருடங்கள் பணியாற்றிய பின் அவர் ஓய்வு பெறுகிறார். நவம்பரில் மஹிந்த தேசப்பிரியவின் பதவிக்காலம் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை , அரசியல், தேர்தல் , ஆளுமை Tweet Share Share Share Share
கருத்துரையிடுக