தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில் நாளை (08) அதிகாலை 5.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என்று கொவிட் - 19 தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எனினும் சில பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டம் (பொலிஸ் பிரிவு)
- மட்டக்குளி
- மோதர
- புளுமென்டல்
- கொட்டாஞ்சேனை
- கிராண்ட்பாஸ்
- கரையோரம்
- ஆட்டுப்பட்டி தெரு
- மாளிகாவத்தை
- தெமட்டகொட
- வெல்லம்பிடி
- பொரளை
- வாழைத்தோட்டம்
கம்பஹா மாவட்டம் (பொலிஸ் பிரிவுகள்)
- வத்தளை
- பேலியகொடை
- கடவத்தை
- ராகமை
- நீர்கொழும்பு
- பமுனுவ
- ஜா எல
- சபுகஸ்கந்த
களுத்துறை மாவட்டம்
- ஹொரணை பொலிஸ் பிரிவு
- இங்கிரிய பொலிஸ் பிரிவு
- வேகட மேற்கு கிராம சேவகர் பிரிவு
குருநாகல் மாவட்டம்
- குருநாகல் நகர எல்லை
- குளியாபிடிய பொலிஸ் பிரிவு
கேகாலை மாவட்டம்
- மாவனெல்ல பொலிஸ் பிரிவு
- ருவன்வெல்ல பொலிஸ் பிரிவு
கருத்துரையிடுக