இலங்கையில் இன்றைய தினம் (12) 05 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 129 ஆக உயர்வடைந்துள்ளது.
- கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் கடந்த 28 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
- கொழும்பு 12 இனை சேர்ந்த 89 வயதுடைய ஆண் நேற்று (02) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது மரணமடைந்துள்ளார்
- கொழும்பு 10 இனை சேர்ந்த 85 வயதுடைய ஆண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது மரணம் (நவம்பர் 30)
- கொழும்பு 10 இனை சேர்ந்த 71 வயதுடைய ஆண். நேற்று (02) வீட்டில் மரணம்
- கொழும்பு 02 இனை சேர்ந்த 78 வயதுடைய ஆண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணம்.
கருத்துரையிடுக