இலங்கையில் இன்றைய தினம் (12) 05 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 129 ஆக உயர்வடைந்துள்ளது.

  1. கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் கடந்த 28 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
  2. கொழும்பு 12 இனை சேர்ந்த 89 வயதுடைய ஆண் நேற்று (02) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது மரணமடைந்துள்ளார்
  3. கொழும்பு 10 இனை சேர்ந்த 85 வயதுடைய ஆண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது மரணம் (நவம்பர் 30)
  4. கொழும்பு 10 இனை சேர்ந்த 71 வயதுடைய ஆண். நேற்று (02) வீட்டில் மரணம்
  5. கொழும்பு 02 இனை சேர்ந்த 78 வயதுடைய ஆண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணம்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.