இன்றைய தினம் (20) 05 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 176 ஆக உயர்வடைந்துள்ளது.

விபரம்:

  1. பனாகொடை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான ஆண் நேற்று முன்தினம் (18) முல்லேரியா வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.
  2. கொழும்பு 08 இனை சேர்ந்த 52 வயதான ஆண் கடந்த 17 ஆம் திகதி வீட்டில் மரணித்துள்ளார்.
  3. கொழும்பு 12 இனை சேர்ந்த 71 வயதான பெண் நேற்று (19) பிம்புர ஆதார வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.
  4. கொழும்பு 02 இனை சேர்ந்த 44 வயதான ஆண் நேற்றைய தினம் (19) வெலிசறை வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.
  5. பண்டாரகமை பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான ஆண் நேற்று (19) ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது மரணித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.