நாளாந்தம் சுமார் 25 முதல் 30 குழந்தைகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளதாக விஷேட வைத்தியர் பீ.விஜேசுரிய தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 16 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தொற்றுக்கு உள்ளான 165 சிறுவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Adaderana 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.