இன்றைய தினம் (22) 4,282 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இதுவரை இனங்காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 389,988 ஆக உயர்வடைந்துள்ளது.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.