ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சி தலைமையகமான “தாருஸ்ஸலாம்“ இல் இன்று (15) நடைபெற்ற உயர்பீட கூட்டத்தின் போது, கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமினால்  இந்நியமனம் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.