பால் மா பக்கெற்றை வாங்குவதென்றால் 6 யோகட் கோப்பைகள் வாங்க வேண்டுமென்று அழுத்தம் கொடுத்த கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தியத்தலாவையில் உள்ள கடை உரிமையாளர்களே, இவ்வாறு நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபைக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இந்தக் கடை உரிமையாளர் இன்று (16) காலை கைது செய்யப்பட்டனர்.

TamilMirror

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.