தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு ஒக்டோபர் 01 அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று (17) நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணியின் கூட்டத்தில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.