நிட்டம்புவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 27 வயது இளைஞர் பலி

Rihmy Hakeem
By -
0

 


இன்று (09) நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 27 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிழந்த இளைஞர் கல் எளிய, ஹாபிட்டிகம பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவருகிறது.

சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மரணமடைந்துடன் 06 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. 

முன்னைய செய்தி: http://www.siyanenews.com/2022/05/blog-post_40.html

(Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)