முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் கண்டதாக தகவல்கள் கிடைக்காமை காரணமாக புனித துல்ஹஜ் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. (Siyane News)
முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் கண்டதாக தகவல்கள் கிடைக்காமை காரணமாக புனித துல்ஹஜ் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. (Siyane News)
கருத்துரையிடுக