அந்நிய செலாவணி சிக்கல்கள் காரணமாக அடுத்து வரும் 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பெற்றோல் கையிருப்பு இருக்கும் போது கூட அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் தினசரி விநியோகம் செய்வது நடைமுறை சாத்தியமற்றது என்று அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.