இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மறக்க முடியாத முதன்மையான சோக சம்பவம்
ஆகஸ்ட் 12 இரத்த இரவு 32 வருடங்கள் ஆகி விட்டன
கிழக்கு மாகாணம் - மட்டக்களப்பு மாவட்டம் - ஏறாவூர்
ஒரே இரவில், ஒரு மணி நேரத்தில் சுமார் 121 முஸ்லிம்களை LTTE பயங்கரவாதிகளால் கொன்று குவித்த கொடூரம்!
ஏறாவூர் பிரதேசத்தில் நடுநிசி இரவில்,தத்தமது வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த பச்சிளம் பாலகர்கள் முதற்கொண்டு சிறுவர்கள்,பெண்கள்,வயோதிபர்கள் என முன்னூற்றுக்கும் அதிகமானோரை, முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தினால், பாஷிச விடுதலைப் புலிகளால்
துப்பாக்கியாலும்,வாள்களாலும் கோரத்தனமாக தாக்கியதில்,121 பேர் கொல்லப்பட்டும் 200 இற்கும் மேற்பட்டோர் காயத்துக்கும் உள்ளாகிய தினம்,
1990,ஆகஸ்ட் மாதம் 12ம் திகதியாகும்.
கற்பிணி தாய்மார்களின் வயிறை கத்தியால் பிளந்து குழந்தையை நெருப்பில் போட்ட நாள்
ஒரு சமூகம் கடந்து வந்த பாதையை மறக்க முடியாது.
எம்மை விட்டு பிரிந்த ஷுஹதாக்களுக்காக எல்லோரும் பிராத்திப்போம்
ASSDO Voice