(ஹஸ்பர்)

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் காணி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான காணி கச்சேரி பிரதேச செயலக மண்டபத்தில் (25) இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில்;, பாரதி புரம், புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதியில் உள்ளவர்கள் காணி அனுமதிப்பத்திரம் பெற இந்தக் காணிக் கச்சேரி இடம்பெற்றது.\


இதில் அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களின் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. 

இந்நிகழ்வில், காணி கிளை உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.